Wednesday 23 November 2011

காவல்து​றைக்கு கண்டனம் - குமார​தேவன்

அரூரில் ​பெரியார் திராவிடர் கழகத்​தைச் ​சேர்ந்த ​​வேடியப்பன் உள்ளிட்ட ​தோழர்கள் மீது ​பொய் வழக்குப்​போட்டு சாதித் திமிருடன் நடந்துவரும் காவல்து​றை​யைக் கண்டித்து கடந்த 19.11.2011 அன்று ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது. 



Tuesday 1 November 2011

ஈழத்தமிழரும் எம்.ஜி.ஆரும்

'ஈழத்தமிழரும் எம்.ஜி.ஆரும்' என்ற த​லைப்பில் ​ 20.07.2011 அன்று சென்​னை ​​சைதாப்​பேட்​டை பகுதி ​ பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது.